உள்நாட்டு செய்திகள்

புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதானவர்கள் மீளவும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று(06) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு மாவட்ட எம் பிக்களின் பங்கேற்புடன் தீர்வு காண முயற்சி

wpengine

மதரசாக்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை முடக்கம்

wpengine

7,500 ஆசிரியர்கள் இன்று முதல் சேவையில்..!

wpengine