உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகளின் 02ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் 10ம் திகதி…



(FASTNEWS|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை மீளத்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சட்டமா அதிபரின் யோசனையானது, சபாநாயகர் அலுவலகத்திற்கு அறிக்கை ஊடாக அறிவிப்பு…

wpengine

புத்தளத்தில் கொரோனாவிற்கு இலக்கான நபர் குணமடைந்தார்

wpengine

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு..

wpengine