உலக செய்திகள்

கொல்கத்தா விமான நிலையம் இன்று(03) மூடப்படுகின்றது..



(FASTNEWS | COLOMBO) – ‘போனி’ (FANI’) சூறாவளி காரணமாக கொல்கத்தா நெடாஜி, சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒடீஷா தலை நகரமான பூபநேஷ்வரன் விமான நிலையங்களை இன்று(03) காலை 09.30 முதல் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிந்தியாவில் சுமார் 200 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சூறாவளியானது பங்களாதேஷ் நோக்கி பயணமாக சாத்தியங்கள் நிலவுவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

இந்தியாவில் பாதுகாப்பு அதிகரிப்பு

wpengine

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

கடந்த 48 நாட்களில், காசா எதிர்கொண்ட இழப்புக்களின் தொகுப்பு..!

wpengine