உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நிர்வாகியாக அசந்த டி மெல் நியமனம்..



(FASTNEWS | COLOMBO) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக, தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி மேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அது, 2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளுக்காகவும், அது தவிர உலகக் கிண்ண தொடரின் தெரிவுக் குழு உறுப்பினராகவும் அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இந்திய அணி 03 – 00 என்ற முறையில் டெஸ்ட் போட்டியினை வென்றது..

wpengine

அமைச்சர்கள் பலர் என்னை சந்திக்கிறார்கள், அவர்களையும் பதவி நீக்க முடியுமா..?

wpengine

நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயாராகிறது வைத்தியர்கள்…

wpengine