உள்நாட்டு செய்திகள்

தேடப்பட்டு வந்த லொறியுடன் மூவர் கைது…



(FASTNEWS|COLOMBO) தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்பில் தேடப்பட்டுவந்த EP PX – 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்று பொலன்னறுவை – சுங்காவில பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது , மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்..

wpengine

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு..

wpengine

இரத்தம் சிந்தும் மியன்மார் உயிர்களுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து மியன்மார் தூதுவருக்கு கடிதம்

wpengine