உள்நாட்டு செய்திகள்

அலுவலக புகையிரத சேவைகள் நாளை(29) முதல் வழமைக்கு…



(FASTNEWS|COLOMBO) அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து அலுவலக மற்றும் புகையிரத சேவைகளை மேற்கொள்வதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தேங்காயின் விலை அசுர வேகத்தில் அதிகரிப்பு – அரச அதிகாரிகளுக்கு கவனம் செலுத்த கோரிக்கை…

wpengine

மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு…

wpengine

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு குறித்து பிரதமர் – ஜனாதிபதிக்கு இடையில் விசேட சந்திப்பு

wpengine