உலக செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Related posts

மோடியின் ஆட்சியில் இலங்கை சிறையில் இருந்து 900 மீனவர்கள் விடுதலை

wpengine

நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு…

wpengine

கொரோனா பலி எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்தினை கடந்தது

wpengine