உள்நாட்டு செய்திகள்

21 கைக்குண்டுகளுடன் மூன்று பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) கொழும்பு – முகத்துவாரம் பகுதியில், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம்

wpengine

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

wpengine

இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை

News Editor