உள்நாட்டு செய்திகள்

அபூபக்கர் மொஹமட் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில்…



(FASTNEWS|COLOMBO) மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நேற்று(24) நாடுகடத்தப்பட்ட அபூபக்கர் மொஹமட் பதூர்தீன் என்பவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று(24) நாட்டுக்கு வந்த நிலையில், விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலானாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

Related posts

கைவிட்ட போராட்டம் தொடர்கிறது

wpengine

நிதி செலுத்தாமல் பொருட்கள் கொள்வனவு செய்தமைக்கு ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine