உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் எதுவித வெடிபொருட்களும் இல்லையென உறுதி..



(FASTNEWS | COLOMBO) – கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் சந்தேகமான பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

ரயில்வே சேவைகள் மீள ஆரம்பம்

wpengine

கோட்டா சார்பில் கட்டுப்பணம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு

wpengine

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டம் விரைவில்

Azeem Kilabdeen