உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி முன்னெடுக்கப்படும்…



(FASTNEWS | COLOMBO) – இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த தெரிவித்திருந்தார்.

Related posts

வாகன சாரதிகளுக்கு ஒரு வேண்டுகோள்…

wpengine

மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை..!

wpengine

சிசிலியாவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவு

wpengine