உலக செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து இந்தியக் கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு..



(FASTNEWS | COLOMBO) – இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தேவாலயங்களை குறி வைத்து நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 290இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கை அரசு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

இரண்டாவது குழந்தைப் பாக்கியத்துக்கு அனுமதி கேட்டு சீன அரசிடம் 15 லட்சம் பெண்கள் மனு

wpengine

பிரேசில் ஜனாதிபதிக் குடும்பத்திற்கு கொரோனா

wpengine

இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை…

wpengine