ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெடிப்பு சம்பவம் – ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைப்பு…



(FASTNEWS|COLOMBO) இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ், ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரியல் மட்ரிட் விளையாட்டு கழகமும் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணியின் தீவிர ரசிகன் Gayan கோஹ்லிக்கு ஆதரவாக… (Photos)

wpengine

ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கு நேர்ந்த அவலம்! அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு

wpengine

ரயி­லி­ல் ஆண் ஒரு­வரின் சடலம்

wpengine