ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே பலி..



(FASTNEWS | COLOMBO) – கொழும்பு ஷங்கிரிலா உணவகத்தில், இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது உறவினர்களுடன் குறித்த உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்றுள்ளனர் என் தெரியவந்துள்ளது.

Related posts

20வது அரசியலமைப்புக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள்

wpengine

எனக்கு நேர்ந்தது போலேவே, கோட்டாபயவுக்கு ஏற்பட்டது – மைத்திரிபால..!

wpengine

UNP வாக்கு நோக்குடனா சில பிரதேசங்களுக்கு மின் வெட்டினை அமுல்படுத்தியுள்ளது..?

wpengine