உள்நாட்டு செய்திகள்

மரக்கன்றுகள் நாட்டும் விசேட நிகழ்வு இன்று(15)…



(FASTNEWS|COLOMBO) தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய இன்று சுபநேரத்தில் மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

இன்று(15) காலை 11.17 இற்கு மரக்கன்று நாட்டும் விசேட நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும்.

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இந்த நிகழ்வுக்கு மரக்கன்று ஒன்றை நாட்டி, பங்களிப்பு செய்யும்படி சுற்றாடல் துறை அமைச்சு கேட்டுள்ளது.

Related posts

மேலும் ஒரு தொகை தடுப்பூசி கொள்வனவுக்கு அனுமதி

wpengine

உரிய மதிப்பு கிடைத்தால் 21க்கு ஆதரவு வழங்க தயார்

News Editor

பாறை சரிவு அனர்த்தம் – 43 குடும்பங்கள் வெளியேற்றம்…

wpengine