உள்நாட்டு செய்திகள்

மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது..



(FASTNEWS|COLOMBO) இன்று காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்களில் மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 6 ஆயிரத்து 651 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை…

wpengine

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு 16 மணி நேர நீர் வெட்டு

wpengine

நாட்டுக்கு பாதகமான பொருத்தமற்ற எந்தவொரு உடன்படிக்கையிலும் கையொப்பம் இடப்படமாட்டாது – ஜனாதிபதி..

wpengine