உள்நாட்டு செய்திகள்

விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 289 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) நேற்று(12) காலை 06.00 மணி முதல் இன்று(13) காலை 06.00 மணி வரை 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை போக்குவரத்து குற்றங்களுக்காக 9604 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

Related posts

எகிறும் கொரோனா மரணங்கள்

wpengine

கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை

wpengine

களுத்துறை மாவட்ட பாடசாலைகளை மீளவும் திறக்க வாய்ப்பு

wpengine