உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமல் குமாரவிற்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் இன்று(09) உத்தரவு…



(FASTNEWS | COLOMBO) – ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிற்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை(26) 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

wpengine

ஆனந்த சமரசேகரவின் கைது குறித்த முக்கிய தீர்ப்பு எதிர்வரும் 19 அன்று..

wpengine

கோத்தபாயவுக்கு எதிராக வாக்குமூலமளிக்க படைவீரர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் – மஹிந்த

wpengine