உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்திய பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி இடையே கலந்துரையாடல்…



(FASTNEWS|COLOMBO) – இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையே இன்று(08) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மகளின் மருத்துவ அறிக்கை முன்வைக்காமை காரணமாக விமலின் பிணை கோரிக்கை நிராகரிப்பு..

wpengine

மிச்சேல் மற்றும் ஹோஸ்ல்வூட் ஆஸி அணியிலிருந்து வெளியேற்றம்..

wpengine

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில்..

wpengine