உள்நாட்டு செய்திகள்

தனியார் தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…



(FASTNEWS|COLOMBO) கல்கிஸ்ஸை – சொய்சாபுர பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் நேற்றிரவு(06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அபிவிருத்தியில் பொற்காலம் ஒன்றை உருவாக்குவேன்

wpengine

வித்தியா பாலியல் படுகொலை வழக்கு – தமிழ் மொழி பேசும் நீதிபதிகள் தலைமையில் விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!

News Editor