உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு…



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள சில புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

wpengine

119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

News Editor

சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் அதிரடியாய் சில முக்கிய மாற்றங்கள்..

wpengine