ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

லசித் மாலிங்க தாயகம் திரும்பினார்..



(FASTNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாகாண ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க இன்று(04) அதிகாலை இந்தியாவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இன்று(04) ஆரம்பமாகவுள்ள மாகாண ஒருநாள் போட்டிகளில் காலி அணிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது. அவை கண்டி – காலி அணிகள் மற்றும் கொழும்பு – தம்புள்ளை அணிகளே இவ்வாறு போட்டியிடவுள்ளன.

Related posts

இராணுவப் படையினருக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை..

wpengine

ஓடுபாதையிலிருந்து மீள அழைக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

wpengine

இங்கிலாந்தின் மிரட்டலில் 2வது தொடரிலும் இலங்கை கோட்டை விட்டது

wpengine