உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை…



(FASTNEWS|COLOMBO) அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் 5ம் திகதி நிறைவடைவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நிதி

wpengine

மஹிந்த உட்பட மூவருக்கு எதிரான பயணத்தடை முழுமையாக நீக்கம்..!

wpengine

மஹிந்தானந்தவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் திருத்தத்தை மேற்கொள்ள கோரிக்கை..

wpengine