உள்நாட்டு செய்திகள்

குவைத் சென்ற 57 பேர் இன்று நாடு திரும்பல்…



(FASTNEWS|COLOMBO) குவைத்திற்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகயிருந்த 57 பேர் இன்று(01) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவர்களுள் 48 பெண்களும் 9 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அதிகாரிகள் இவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!

wpengine

திலும் அமுனுகம பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

wpengine

தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பு முனையாக இம்ரான் தாகிரின் ஓவர் அமைந்தது – டிவில்லியர்ஸ்

wpengine