ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உயிரை பணயம் வைத்து போராடுகிறேன் – மைத்திரி…



(FASTNEWS | COLOMBO)- போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் நாள் தொடர்பில் தான் திட்டமிட்டு நாள் குறித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(31) தெரிவித்திருந்தார்.

உயிரினை பணயம் வைத்து தான் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தான் போராடுவது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவே எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

உயிர் குடிக்கும் ‘கவனயீனம்’

wpengine

பணத்தில் அஜித் – புகழில் விஜய்

wpengine

என்னால் தான் கோட்டா ஜனாதிபதியானார்.. நான் இல்லை என்றால் இன்று பிணமாக இருந்திருக்கும்..

wpengine