உள்நாட்டு செய்திகள்

இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30)…



(FASTNEWS|COLOMBO) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30) அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்கீழ் இதுவரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

SLFP – SLPP அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி…

wpengine

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம்

wpengine

மஹிந்த’வின் சாரதியான கெப்டன் திஸ்ஸவின் பிணை கோரிக்கை மறுப்பு..

wpengine