உள்நாட்டு செய்திகள்

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…



(FASTNEWS|COLOMBO) தெஹிவளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று(28) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் பூஸ்ஸ முகாமிற்கு

wpengine

பாராளுமன்றம் இன்று(21) பிற்பகல் கூடவுள்ளது….

wpengine

இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையின் முழு விவரம்..

wpengine