உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி…



(FASTNEWS|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளத்துடன், 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் குறித்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று(26) சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய மே மாதம் முதல் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குணமடைந்தோர் 2 இலட்சத்தை கடந்தது

wpengine

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை முதல்

wpengine

பயங்கரவாதம் : விசேட வர்த்தமானி வெளியீடு

wpengine