உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழையுடனான காலநிலை..



(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனீமூட்ட காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

எங்களுடன் இருக்கும்போது ஜனநாயகவாதியான ரணில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து குறுஞ் சிந்தனையாளராகினார்..!

wpengine

தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை மூடப்படும்

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine