உள்நாட்டு செய்திகள்

கடுவலை – பியகம வீதிக்கு பூட்டு…



(FASTNEWS | COLOMBO) – கடுவலை பாலத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடுவலை – பியகம வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி நாளை(26) முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 05 மணி வரை குறித்த வீதி மூடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் இன்று(25) அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்தும் நோக்கில், சுயாதீன மீளாய்வுக் குழு – அகில

wpengine

“மின்கட்டணம் அதிகரித்தால், ஆடை உற்பத்தியினை தொடர முடியாது”..!

wpengine

பத்தரமுல்லை – பொரள்ள வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine