உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்றில் தீப்பரவல்…



(FASTNEWS|COLOMBO) கொழும்பு – தாமரை தடாகம் அருகில் இன்று(25) காலை முச்சக்கரவண்டி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவினரால் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீப்பரலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை திறக்க அனுமதி

wpengine

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்த தீர்மானம்

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..

wpengine