உள்நாட்டு செய்திகள்

சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை



(FASTNEWS|COLOMBO) தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையான 3 மணித்தியாலங்களும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை அல்லது 7.30 மணி முதல் 8.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு

wpengine

“நேருக்கு நேர் கருத்துத் தெரிவிக்க வரவும்”

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை

wpengine