உள்நாட்டு செய்திகள்

பீடி இலைகளுடன் மூன்று பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) தலை மன்னார் கடற்பகுதியில் வைத்து இன்று(22) 41 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 1547.68 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில்…

wpengine

மேலும் 261 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

wpengine

அனைத்து நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகள் திறப்பு

wpengine