உள்நாட்டு செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) களனி – திப்பிடிகொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 04 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேகநபர்களிடமிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய கணனி உள்ளிட்ட மேலும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கல்வித்துறை மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன மற்றும் அவரது மனைவுக்கு எதிரான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில்..

wpengine

துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

wpengine