உள்நாட்டு செய்திகள்

இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்…

(FASTNEWS|COLOMBO) இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளில் 44 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

லலித் குமார எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

wpengine

முதல் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்கள்

wpengine