உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை பீடி இலைகளுடன் இரண்டு பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் குறித்த நபர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கவனத்தில் கொண்டு பிரதேசங்கள் பலவற்றுக்கு மின் தடை…

wpengine

எரிபொருள் விலை சீர்த்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று(10) கூடுகிறது..

wpengine

பேர்ப்பச்சுவல் நிறுவனம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி விலகல்..

wpengine