உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

SLFP மற்றும் SLPP இடையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இன்று(21)…

(FASTNEWS|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(20) எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிகளுக்கு இடையிலான முதலாவது கலந்துரையாடல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா பொதுச் சபையின் 70ம் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்

wpengine

பிலியந்தலை துப்பாக்கிப் பிரயோகம் – கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்…

wpengine

தேர்தலுக்கு பின் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நாளை(14) கூடுகின்றது அமைச்சரவை…

wpengine