விளையாட்டு

விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல..



(FASTNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு, முதலாவது போட்டியானது நாளை(19) இந்நாட்டு நேரப்படி 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது..

Related posts

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து

wpengine

இலங்கையுடனான போட்டியில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் அண்டர்சனுக்கு அபராதப் புள்ளி…

wpengine

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

wpengine