உள்நாட்டு செய்திகள்

தினமும் வரி நிவாரணங்களை வழங்க முடியாது…



(FASTNEWS |COLOMBO)- வியாபாரிகளுக்காக எல்லா சந்தர்ப்பங்களிலும் வரி நிவாரணங்களை வழங்க முடியாது என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் சபை முதல்வர் தெரிவிக்கையில்;
“வரி நிவாரணங்களை தினமும் வழங்க முடியாது. குறுகிய காலத்திற்கு வழங்குவோம். அதினூடாக வியாபாரத்தினை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இன்றேல் அரசுக்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். புதிய வியாபாரங்களை தெரிவு செய்து வரி நிவாரணங்களை வழங்க நேரிடும்.” என தொடர்ந்தும் தெரிவித்திருதார்.

Related posts

கொச்சின் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் விபத்து…

wpengine

எவன்காட் சம்பவம் : இடைக்கால தடை

wpengine

“விரைவில் IMF இறுதிக் கட்டத்தினை அடையவுள்ளோம்”..!

wpengine