உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

500 கோடி ரூபா வைரக்கல் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு…



(FASTNEWS|COLOMBO) பன்னிப்பிட்டி பகுதியில் வீடொன்றில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரக் கல்லை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு துறைமுக ஊழியர்கள் சிலர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

புதிய அரசியல் அமைப்பில் பிரேரிக்கப்பட்ட தேர்தல் முறைமையிலேயே சகல தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்..

wpengine

பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் இறக்குமதி…

wpengine