உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் பந்துவீச்சில் சுருண்டது தென்னாபிரிக்கா அணி..



(FASTNEWS| COLOMBO) – இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 251 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 45.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

Related posts

ரணிலுக்கு மஹநாயக்க தேரர்கள் ஆசி

wpengine

போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது – ரிஷாட்

wpengine

இன்றும் பல பிரதேசங்களிலும் மழை…

wpengine