உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜெனீவா செல்லவுள்ள ஜனாதிபதியின் பிரதிநிதிகள் மூவரடங்கிய குழு…



(FASTNEWS-COLOMBO) பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவுக்கு அனுப்பவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று(06) காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் அமுனுகம மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை ஜெனீவாவிற்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜிதவுக்கு எதிராக 14,000 கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Azeem Kilabdeen

சப்புகஸ்கந்தயில் எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

News Editor