உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் – மக்கள் விடுதலை முன்னணி இன்று(06) சந்திப்பு…



(FASTNEWS-COLOMBO) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று(06) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

wpengine

அசாம் அமீனுக்கு CID வரவேண்டாம் என தெரிவிப்பு…

wpengine

நாட்டின் சில பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை..

wpengine