உள்நாட்டு செய்திகள்

சுமார் 05Kg கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது..



(FASTNEWS | COLOMBO) – சுமார் 05 கிலோகிராம் கொக்கெய்னுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிவியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

News Editor

சீனிக்கான வரி வீதத்தை அதிகரிக்க அமைச்சரவை யோசனை

wpengine

பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு வேண்டுகோள்..

wpengine