உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமல், நதிமால் உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…



(FASTNEWS-COLOMBO) டுபாயில் கைதான பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸூடன் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா உள்ளிட்டவர்களை மேலும் ஒரு மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டுபாய் நீதிமன்றம் நேற்று(28) உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமல் பெரேரா மற்றும் நதீமல் பெரேரா சார்பாக ஆஜரான சட்டத்தரணி சப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.

Related posts

தனுஷ்க குணதிலக ஆசியக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

wpengine

வெள்ளம் காரணமாக புகையிரத போக்குவரத்தும் பாதிப்பு..

wpengine