உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தெமட்டகொட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் தீ..



(FASTNEWS | COLOMBO) – தெமட்டகொட – ஸஹஸ்புர பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் 11ஆம் மாடியில் சற்றுமுன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற நிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

 

(iFA)

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

wpengine

ராஜகிரிய விபத்து குறித்து சம்பிக்கவிற்கு எதிராக சாட்சிகள் இல்லை..

wpengine

ஶ்ரீ.சு.கட்சியின் மற்றுமொரு தொகுதி அமைப்பாளர் பதவி ராஜினாமா

wpengine