உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று…



அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார் என பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிய 02 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை..!

wpengine

மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து நேரகாலத்தோடு அறிவித்திருந்தோம் – அரசு அறிவிப்பு..

wpengine

2 வருடங்களுக்குள் 2 வைத்திய கல்லூரிகளை அமைக்க அரசு திட்டம்….

wpengine