வணிகம்

மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம்…



மிரிஸ்ஸ பிரதேசத்தில் திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 நாட்களில் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த முதலாம் திகதி தொடக்கம் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டை விநியோகிப்பதற்கான பணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

Related posts

2018 ஆம் ஆண்டு முதல் நிர்வாக நடவடிக்கைகளுக்கு டிஜிற்றல் தொழில்நுட்பம்…

wpengine

தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிப்பு

wpengine

சேனா படைப்புழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine