உள்நாட்டு செய்திகள்

நதீமல் பெரேரா போதைபொருள் பாவிக்கவில்லை என உறுதி…



டுபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேராவின் இரத்த மாதிரியில் போதைப்பொருள் கலந்திருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

டுபாய் பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளதாக அங்கு சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன கூறினார்

Related posts

Update – இராணுவ முகாமின் திடீரென தீ பரவல் – கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதை மூடப்பட்டுள்ளது

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

ஜனவரி முதல் மின் கட்டணம் SMS மூலம் அனுப்பப்படும்..!

wpengine