உள்நாட்டு செய்திகள்

கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்துள்ளமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…



தெமட்டகொட – பேஸ்லைன் பிரதேசத்தில் கொள்கலன் வாகனமொன்று வீதியில் குடைசாய்ந்துள்ளமையினால் குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொரள்ள ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறும் வீதியில் குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

Related posts

தகவலறியும் உரிமை தொடர்பில் ஆணைக்குழுவை உருவாக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானம்.

wpengine

சைட்டம் எதிர்ப்புப் பேரணி இன்று ஆரம்பம்..

wpengine

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சற்று முன்னர் காலமானார்.

wpengine